தமிழ்மொழி விழா 2026 பட்டிமன்றம் 0
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
மொழிபெயர்ப்புப் போட்டி 17-08-2025 மாலை 1.30 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தொடர்ந்து பதினைந்தாவது ஆண்டாக நடத்தும் மொழிபெயர்ப்புப் போட்டி பற்றிய சில முக்கியத் தகவல்கள் PDF மொழிபெயர்ப்புப் போட்டி
தேர்தல் காரணமாக மே 3ல் நடக்கவேண்டிய நம் நிகழ்ச்சி, வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஒப்புதலுடன் மே 17க்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கழகம் அனைவரையும் வரவேற்கிறது. https://youtu.be/amGGFpbZXEU?si=cLXyYagY-8kaLLQY https://www.youtube.com/watch?v=MeCwfFvoT-E மாணவர் பயிலரங்கம், பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இந்த ஆண்டுக்கான தமிழ்மொழி விழா நிகழ்வை, மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் மூன்று பிரிவுகளாக நடத்தியது. மார்ச் 8ல் பேச்சுப் பயிலரங்கு அதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மார்ச் 15ல் ஒரு போட்டி, அதில் வென்றவர்ககளுக்கு பரிசு […]
ஆண்டுதோறும் நம் கழகம் அன்னையரைப் போற்றி விருது வழங்கும் நிகழ்வை நடத்திவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய, மலாய், சீன அன்னைகளுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்கிறது. பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் சிறப்பு விருந்தினராக சிறப்பிக்கும் இந்த நிகழ்வு மே11ஆம் தேதி தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து சிறப்பிக்க கழகம் அழைக்கிறது.
சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடும் விதமாவும் தமிழ்மொழி விழாவுக்கு ஆதரவு தரும் வகையிலும் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சியில் 127வது நிகழ்ச்சியாக கழகத்தின் பட்டிமன்றமும் இடம்பெறுகிறது!
2025 தமிழ்மொழி விழாவுக்காக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி ,போட்டியில் சிறப்பாகச் செய்பவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவது என்று 3 பிரிவுகளாக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தது மார்ச் 8, 2025 பயிலரங்கு மார்ச் 15 ,2025 பேச்சுப்போட்டி. மே 3 இறுதி நிகழ்வு நடக்கவுள்ளது. மார்ச்8, 15 நிகழ்வுகள் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்காக………