Monthly Archives: March 2025


மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி – Mar 5 & Mar 15, 2025 0

2025 தமிழ்மொழி விழாவுக்காக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி ,போட்டியில் சிறப்பாகச் செய்பவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவது என்று 3 பிரிவுகளாக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தது மார்ச் 8, 2025 பயிலரங்கு மார்ச் 15 ,2025 பேச்சுப்போட்டி. மே 3 இறுதி நிகழ்வு நடக்கவுள்ளது. மார்ச்8, 15 நிகழ்வுகள் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்காக……… Share PostTwitterFacebookGoogle +1Email

march15 speech competition pic3

மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி பற்றிய தகவலறிக்கை 0

2025 தமிழ்மொழி விழாவை முன்னிட்டு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி பற்றிய தகவலறிக்கை . அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி . தொடர்ந்து மே3ல் மாணவர் பட்டிமன்றம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடக்கவிருக்கிறது   Share PostTwitterFacebookGoogle +1Email

IMG-20250306-WA0022(1)