மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி – Mar 5 & Mar 15, 2025 0
2025 தமிழ்மொழி விழாவுக்காக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி ,போட்டியில் சிறப்பாகச் செய்பவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவது என்று 3 பிரிவுகளாக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தது மார்ச் 8, 2025 பயிலரங்கு மார்ச் 15 ,2025 பேச்சுப்போட்டி. மே 3 இறுதி நிகழ்வு நடக்கவுள்ளது. மார்ச்8, 15 நிகழ்வுகள் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்காக……… Share PostTwitterFacebookGoogle +1Email