மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி – Mar 5 & Mar 15, 2025


2025 தமிழ்மொழி விழாவுக்காக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி ,போட்டியில் சிறப்பாகச் செய்பவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவது என்று 3 பிரிவுகளாக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தது

மார்ச் 8, 2025 பயிலரங்கு
மார்ச் 15 ,2025 பேச்சுப்போட்டி.
மே 3 இறுதி நிகழ்வு நடக்கவுள்ளது.
மார்ச்8, 15 நிகழ்வுகள் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்காக………
March 15 speech competition pic 1
March 15speech competition pic2
march15 speech competition pic 4
march15 speech competition pic3