தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் சிங்கப்பூர்த் தேசிய தின விழா 2024 – மொழிபெயர்ப்புப் போட்டிகள்


தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் சிங்கப்பூர்த் தேசிய தின விழா 2024 – மொழிபெயர்ப்புப் போட்டிகள்

தொடக்கநிலை 4,5,6 மற்றும் உயர்நிலை 1,2,3 வகுப்பு மாணவர்களுக்கான வார்த்தை, வாக்கிய மொழிபெயர்ப்பு (ஆங்கிலம் – தமிழ்) மற்றும் பட்டிமன்றம்

போட்டிகள் நடைபெறும் இடம் / தேதி / நேரம் “உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்”, 2 பீட்டி சாலை, சிங்கப்பூர் 209943 – 21 ஜுலை ஞாயிற்றுக்கிழமை  மதியம் 2.00 முதல் மாலை 7.30 வரை.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகிய இரு பிரிவு மாணவர்களுக்கும்  சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்படும்.

முதல் பரிசு       S$300.00 மற்றும் சான்றிதழ்

இரண்டாம் பரிசு  S$200.00 மற்றும் சான்றிதழ்

மூன்றாம் பரிசு    S$100.00 மற்றும் சான்றிதழ்

2 ஆறுதல் பரிசுகள் S$50.00 மற்றும் சான்றிதழ்

அவரவர்களின் பிரிவுக்குத் தகுந்தபடி தரப்படும் ஆங்கில வாக்கியங்களுக்கு தமிழ் வாக்கியங்களைச் சொல்லவேண்டும்.

போட்டிகளில் பங்குபெற விரும்புகிறவர்கள் புதங்கிழமை ஜீலை 10 ஆம் தேதி மாலை 8 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். போட்டிக்கு நுழைவுக்கட்டணம் இல்லை.  

போட்டிக்குப் பதிவு செய்யவேண்டிய தளம்:

தொடக்கப் பள்ளி மாணவர்கள்: https://forms.gle/AjXS5jMLjsadugC86

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்: https://forms.gle/eNyqjWsFxaUwcqY18

நிகழ்வு குறித்த மேல் தகவல்களுக்கு அழைக்கவும்

திருமதி மகாஜபீன்  91260404

திருமதி இசக்கிச்செல்வி 81574661

திரு ரஜித் 90016400

 WhatsApp Image 2024-06-25 at 15.11.40

WhatsApp Image 2024-06-25 at 15.11.39 (1)