Author Archives: admin
அன்னையர் தினம் 2018 மாணவர் போட்டிகள் அன்னையர் திலகம் விருது 2018 0
( Please click the following links for more details Competition Details Competition Details Tamil ) அன்னையர் தினம் 2018 மாணவர் போட்டிகள் அன்னையர் திலகம் விருது 2018 ஏற்பாடு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் 2018க்கான அன்னையர் திலகம் விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துடன் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் காணொளிப்போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழா குறித்த தகவல்கள் தேதி – […]
96 – சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவது ஆண்களே!! பெண்களே!! 13 ஜனவரி 2018 0
லிசாவின் ஆதரவுடன் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் படைக்கும் சிறப்புப் பொங்கல் பட்டிமன்றம்
அன்னையர் தின விழா 2018 0
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் அன்னையர் தின விழா மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, காணொளி போட்டிகள் மற்றும் மூன்று அன்னையர்க்கு அன்னையர் திலகம் விருது Please click the following links for more details போட்டியின் விவரங்கள் (தமிழ்) Competition Details (English) தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் 2018க்கான அன்னையர் திலகம் விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துடன் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் காணொளிப்போட்டிகளும் […]
95வது பட்டிமன்றம் – பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள்! உயரவில்லை! 0
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் . பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்தோம். திரு பிமல்ராம் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பட்டிமன்றம் பலரின் பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
27 Aug 2017 தேசிய தினக் கொண்டாட்டம், மொழிபெயர்ப்புப் போட்டியுடன் பட்டிமன்றம். 0
எங்களின் 94வது நிகழ்ச்சி மாணவர்கள் பங்குபெறும் தேசிய தினக் கொண்டாட்டம் மொழிபெயர்ப்புப் போட்டியுடன் பட்டிமன்றம். கீட் ஹாங் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன்.
08 Apr 2017 – பன்முகக் கலைஞர் கே. பாக்யராஜ் தலைமையில் கல்யாண வைபோகம் என்பது காலாகாலத்தில் நடப்பது நல்லதா? சம்பாத்தியம் உறுதியானபின் நடப்பது நல்லதா? 0
பன்முகக் கலைஞர் கே. பாக்யராஜ் தலைமையில் கல்யாண வைபோகம் என்பது காலாகாலத்தில் நடப்பது நல்லதா? சம்பாத்தியம் உறுதியானபின் நடப்பது நல்லதா?
மொழிபெயர்ப்புப் போட்டியில் தொடக்க நிலை மாணவர்களின் திறமை 0
தேசிய தின விழாவின் ஒரு பகுதியாக தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகம் லம்சூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி ஒன்றை இம்மாதம் 6ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. மாலை 4 மணிக்கு பதிவுகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே பதிவு செய்துகொண்ட 250 மாணவர்களும் வந்திருந்தது குறிப்பிடத் தக்கது. தொடக்கநிலை 1 மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வார்த்தைகள் கொடுத்து தமிழில் […]
தமிழ் மொழி விழா 2016 – சிறப்பு பட்டிமன்றம் 0
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டுமா? நிதி ஒதுக்க வேண்டுமா? – பட்டிமன்றம் தோல்விகளே வெற்றிக்கான படிகள் – பேச்சுப்போட்டி (தொ.கல்லூரி &உயர்நிலை 3,4,5 ) வளர்தமிழ் இயக்கம், சிண்டா என்கிற சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம், கல்வி அமைச்சின் தமிழ் கற்றல் வளர்ச்சிக் குழு, லம்சூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழு ஆகிய அமைப்புக்களின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றம் ஏப்ரல் 23ஆம் தேதி […]









