Daily Archives: April 27, 2023


மரியாதை என்பது இன்று வயதுக்கே! திறமைக்கே! – தமிழ்ப் பட்டிமன்றம் 0

சிங்கப்பூர் கான்பெரா சமூக மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் நடுவர் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். தமிழ்மொழி வளர நல்ல பேச்சாற்றல் மிக்கப் பேச்சாளர்கள் தேவை. தமிழ் நிகழ்ச்சிகள் பல்வேறு பொதுத்தளங்களில் பெருமளவில் நடத்தப்படவேண்டும். மேலும் மக்களிடையே சிந்தனையைத் தூண்டும் இத்தகைய பட்டிமன்றங்களைத் தாங்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் வருங்காலத்தில் நடத்திட விரும்பினால் எங்களை அணுகவும். தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் Share PostTwitterFacebookGoogle +1Email

340768690_174487405515864_2828703361487896273_n

மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்கம் “கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில் ஏற்படும் சவால்கள்” 0

24 மார்ச் 2023 மாலை நேரத்தில் நல்லதொரு செறிவான நிறைவான மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திடச் சிறப்பாகப் பங்களித்திட்ட முனைவர் ராஜி சீனிவாசன் அவர்களுக்கு நமது பாராட்டுதலும் நன்றியும் உரித்தாகுக! தமிழ்ப் பட்டமன்றக் கலைக் கழகத்தின் தலைவர், மதியுரைஞர், துணைத் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட செயலவைக் குழுவினர்கள் மற்றும் ஆயுள் உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறோம். முத்தான மாணவர்கள் உயர்நிலைப் படிப்பிலிருந்தாலும் சத்தான கெத்தான வகையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்தனர். பல்லினக் கலாச்சார […]

337532677_761781705276096_1597272962047996567_n