மரியாதை என்பது இன்று வயதுக்கே! திறமைக்கே! – தமிழ்ப் பட்டிமன்றம் 0

சிங்கப்பூர் கான்பெரா சமூக மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் நடுவர் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். தமிழ்மொழி வளர நல்ல பேச்சாற்றல் மிக்கப் பேச்சாளர்கள் தேவை. தமிழ் நிகழ்ச்சிகள் பல்வேறு பொதுத்தளங்களில் பெருமளவில் நடத்தப்படவேண்டும். மேலும் மக்களிடையே சிந்தனையைத் தூண்டும் இத்தகைய பட்டிமன்றங்களைத் தாங்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் வருங்காலத்தில் நடத்திட விரும்பினால் எங்களை அணுகவும். தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் Share PostTwitterFacebookGoogle +1Email

340768690_174487405515864_2828703361487896273_n

337532677_761781705276096_1597272962047996567_n

மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்கம் “கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில் ஏற்படும் சவால்கள்” 0

24 மார்ச் 2023 மாலை நேரத்தில் நல்லதொரு செறிவான நிறைவான மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திடச் சிறப்பாகப் பங்களித்திட்ட முனைவர் ராஜி சீனிவாசன் அவர்களுக்கு நமது பாராட்டுதலும் நன்றியும் உரித்தாகுக! தமிழ்ப் பட்டமன்றக் கலைக் கழகத்தின் தலைவர், மதியுரைஞர், துணைத் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட செயலவைக் குழுவினர்கள் மற்றும் ஆயுள் உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறோம். முத்தான மாணவர்கள் உயர்நிலைப் படிப்பிலிருந்தாலும் சத்தான கெத்தான வகையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்தனர். பல்லினக் கலாச்சார […]


பொன்மனமிருந்தால் புவி வசமாகும் பாகம் 2 – திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீடு – ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் 0

ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் தனது 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடவிருக்கிறது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீட்டின் மூலம் நம்மிடம் வந்துசேரும் தொகையை அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்விற்கு உங்கள் ஆதரவினைப் பெரிதும் வேண்டுகிறோம். நன்றி! தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் We wish to donate the collected amount to Sree Narayana Mission through the book launch […]

WhatsApp Image 2022-12-19 at 11.37.33 (1)

WhatsApp Image 2022-11-17 at 16.25.37

பொன்மனமிருந்தால் புவி வசமாகும் பாகம் 2 – திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீடு 0

ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் தனது 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடவிருக்கிறது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீட்டின் மூலம் நம்மிடம் வந்துசேரும் தொகையை அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்விற்கு உங்கள் ஆதரவினைப் பெரிதும் வேண்டுகிறோம். நன்றி! தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் We wish to donate the collected amount to Sree Narayana Mission through the book launch […]


வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே…! பெற்றோரை பராமரிப்பதே…! 0

  சிங்கப்பூரில் தமிழ்ச் சிறப்புப் பட்டிமன்றம் அக்டோபர் 15 மாலை 6.30 மணிக்கு கார்னிவல் சினிமா தியேட்டரில்…! நிகழ்ச்சியின் முன் பதிவிற்கு விரைந்து பதிவு செய்யுங்கள்! http://www.carnivalcinemas.sg/ Tickets Registration Link: https://bit.ly/KalaynamalaiPattimandram Share PostTwitterFacebookGoogle +1Email

TPKK Kalyanamaalai Pattimandram 15 Oct 2022

இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? 0

இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? எனும் தலைப்பில் திறமையான நடுவருடன் நல்லதொரு தலைப்பில் நேர்த்தியான பேச்சாளர்கள் படைத்திட்ட அருமையான ஆன்மீகப் பெருமையைப் பறைசாற்றிய பட்டிமன்றம்! மிகத் திரளான தமிழார்வலர்கள் மற்றும் ஆன்மீகப் பற்றாளர்கள் கூடி ரசித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியை நல்லவிதத்தில் வடிவமைத்து திறம்பட நடத்திய விழா ஏற்பாட்டுக்குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.       இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? Share PostTwitterFacebookGoogle +1Email


அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் சிறப்புத் தமிழ்ப் பட்டிமன்ற நிகழ்வு! 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில் அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் சிறப்புத் தமிழ்ப் பட்டிமன்ற நிகழ்வு! அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில் அன்னையர் தினம்-2022 விழாக் கொண்டாட்டம் – அன்னையர் திலகம் விருது மற்றும் மாணவர்கள் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம் – கலந்துகொண்டு சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! நாள்: ஞாயிற்றுக்கிழமை 29.05.2022 நேரம்: மாலை 5 மணி இடம்: […]


“தமிழ் மொழி மாத விழா – 2022″ நிகழ்ச்சிக்காக ஏப்ரல் 16ஆம் நாள் “சிறப்புப் பட்டிமன்றம்” 0

சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மற்றும் கியட் ஹாங் இந்திய சமூக மன்றமும் இணைந்து 2022-ஆம் வருடத்தின் தமிழ் மொழி மாத விழாவிற்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு “சிறப்புப் பட்டிமன்றத்தை” நடத்த இருக்கிறது. பட்டிமன்றத் தலைப்பு: தமிழ் மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்கிற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது! *கோபிகா நரச லக்ஷ்மி (அணித் தலைமை) *முத்துகுமார் மகிஷா * சொக்கலிங்கம் ரோகித்குமார் […]


சிறப்புப் பட்டிமன்றம் – பொங்கல் விழா 2022! 0

பொங்கல் விழா 2022! அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! – நல்ல பயனுள்ள தலைப்பில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் மூலம் இணையம் வழியில் கண்டு மகிழ்ந்திட சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்: ஞாயிற்றுக்கிழமை 23 ஜனவரி 2022 நேரம்: காலை 10.30 மணி (சிங்கப்பூர்) தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் Share PostTwitterFacebookGoogle +1Email

WhatsApp Image 2022-01-11 at 15.07.14

Screenshot 2021-11-11 16.22.55

சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் நமது தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் பற்றிய செய்திக் குறிப்பு! 0

12.11.2021 – சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் நமது தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் பற்றிய செய்திக் குறிப்பு! தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 112வது நிகழ்ச்சி தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம், கல்யாணமாலையுடன்…! Share PostTwitterFacebookGoogle +1Email