மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி பற்றிய தகவலறிக்கை 0

2025 தமிழ்மொழி விழாவை முன்னிட்டு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி பற்றிய தகவலறிக்கை . அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி . தொடர்ந்து மே3ல் மாணவர் பட்டிமன்றம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடக்கவிருக்கிறது   Share PostTwitterFacebookGoogle +1Email

IMG-20250306-WA0022(1)

பயணங்களும் படங்களும் 15 Feb 2025 0

10000 வெள்ளி திரட்டித் தந்த ‘பயணங்களும் பாடங்களும்’ 15-02-2025 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் யூசுப் ராவுத்தர் ரஜித்தின் பயணங்களும் பாடங்களும் என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் வெளியீடு கண்டது. இந்த நூலில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த வாழ்க்கையில் வெற்றிபெற்ற 10 தலைவர்களின் பயணம் பாடமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திரு தேவேந்திரன் (தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரீ நாராயண மிஷன்), திரு கார்த்திகேயன் (மேனாள் நியமன நாடாளுமன்ற […]

Silver Donor Mr Abdul Jaleel

டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணம் மதிநுட்பமே! மனிதநேயமே! 0

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 93வது பிறந்தநாள் விழா அப்துல்கலாம் இலட்சியக் கழகமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து டாக்டர் அப்துல் கலாமின் 93வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது 12 அக். 2024 மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இணைப்பேராசிரியர், டாக்டர் முஹம்மாட் ஃபைசால் இப்ராஹிம் (உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர்) கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 6 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து […]

abdulkalamvision-event-Oct12-Office


தமிழறிஞர் கவிஞர் மகுடேசுவரன் அவர்களின் “சிங்கப்பூர் – கண்டதும் கற்றதும்” எனும் நூல்வெளியீடு 0

வணக்கம்! ஆசிரியரின் தனித்தமிழ் உரையை கேட்க தவறவிட்டுவிடாதீர்கள். இது ஒரு நல்வாய்ப்பு. மேலும் இந்நூல் சிங்கப்பூரைப் பற்றிய பயண நூல். அனைவரையும் அன்புடன் நிகழ்விற்கு அழைக்கிறோம். Share PostTwitterFacebookGoogle +1Email

WhatsApp Image 2024-08-08 at 10.26.17

“அன்னையர் திலகம் விருது” – “அன்பின் இமயம் அம்மா” – அன்னையர் நாள் விழா 2024 0

D3 டைமண்ட் , 8 பாயிண்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இணைந்து படைத்த அன்னையர் நாள் விழா 2024 – “அன்பின் இமயம் அம்மா” என்ற நிகழ்வில் மூன்று அன்னையர்களுக்கு அன்னையர் திலகம் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. திருமதி முத்துவீராயி, திருமதி கவிதா குலோத்துங்கன், திருமதி அமுதா கலியபெருமாள் ஆகிய சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் அன்னையர்கள் விழாமேடையில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் திரு அருமைச்சந்திரன் PBM முன்னிலையில் சிறப்பு விருந்தினர் […]

WhatsApp Image 2024-06-28 at 17.20.48

ஆற்றல்கள மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை மிக்கவர் ஆண்களே/ பெண்களே! சிறப்புப் பட்டிமன்றம் 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக மற்றும் கியட் ஹாங் இந்திய சமூக மன்றத்தின் சார்பாகத் தங்களை தமிழ் மொழி மாத விழா 2024 நிகழ்வான சிறப்புப் பட்டிமன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சொல்வேந்தர் திரு சுகி சிவம் தலைமையில் புலவர் திரு இராமலிங்கம் திருமதி கவிதா ஜவஹர் திரு ராம்குமார் சந்தானம், திருமதி நபீலா தமிழ்ப் பேச்சுப் பேச வா…! – பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மணிகவிராஜ் செல்வமணி – உயர்நிலை 3, ராபிள்ஸ் கல்வி நிலையம் […]

TPKK TLF Pattimandram April 2024

தமிழ் பேச்சு பேச வா !!! உயர் நிலை மற்றும் தொடக்கக் கல்லூரி மானவர்களுக்கானப் போட்டி 0

தமிழ் பேச்சு பேச வா !!! உயர் நிலை மற்றும் தொடக்கக் கல்லூரி மானவர்களுக்கானப் போட்டி நாள் : 24 மார்ச் 2024 (9 am – 12 pm) இடம் : POD, #16, தேசிய நூலக வாரியம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கலைக் கழகம் Share PostTwitterFacebookGoogle +1Email

Flyer designs - TPKK (2)

தலைப்பு : தமிழ் பேச்சு பேச வா !!! உயர்நிலை மற்றும் தொடக்கக்கல்லூரி மானவர்களுக்கானப் போட்டி 0

தலைப்பு : தமிழ் பேச்சு பேச வா !!! உயர் நிலை மற்றும் தொடக்கக் கல்லூரி மானவர்களுக்கானப் போட்டி நாள் : 23 மார்ச் 2024 இடம் : தேசிய நூலக வாரியம் பேச்சுப்போட்டி மற்றும் ஓரங்க நாடகப் போட்டி Registration link:  https://tinyurl.com/3s2928bd போட்டிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29 பிப்ரவரி, 2024. முதல் சுற்றுக்கான தேதி: 10 மார்ச் 2024. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கலைக் கழகம் Contact: Dr. Ram – 83321430 / Mr. Rajid – 90016400 […]


‘வேர்களைத் தழுவும் விழுதுகள்’ எனும் நூல் வெளியீடு – திரு ரஜித் 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் திரு ரஜித் அவர்களின் நூல்களை வெளியிட்டு அதன்மூலம் கிடைக்கும் நிதியை அறநிறுவனங்களுக்குத் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி அவருடைய ‘வேர்களைத் தழுவும் விழுதுகள்’ எனும் நூல் வெளியீடு காண்கிறது. சென்றமுறை இதேபோன்ற ஒரு நூல் வெளியீட்டை நடத்தி கழகத்தின் சார்பாக பத்தாயிரம் வெள்ளி நன்கொடை அளித்ததை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். இந்த ஆண்டும் அதுபோல் செய்து 2024 ஆம் ஆண்டைச் சிறப்பாகத் தொடங்கிவைப்போம். நன்றி! […]

Flyer book launching on  3rd Dec